வியாழன், 24 டிசம்பர், 2009

அச்சமில்லை செப்டம்பர் 2009 இதழில்....
















ஆசிரியர் :
ந.இறைவன்

செய்தி ஆசிரியர் :
பெ.பழநிச்சாமி
ஆசிரியர் குழு :
வேங்கைநாடன்
திட்டக்குடி ஜெகநாதன்
சிதம்பரம் கர்ணன்
ஆத்தூர் முருகன்
சட்ட ஆலோசகர்
த.ரவிச்சந்திரன்

முகவரி:
அச்சமில்லை
209,அய்யப்பா நகர்,
சென்னை - 600 092.
பேசி: 98402 34048.
செப்டம்பர் 2009 இதழில்....


தலையங்கம்: கருணா கருணாநிதி கல்லூரி மாணவி. உள்ளே : பக்கம் 2 ஒன்றுபட்டால் தமிழ்நாட்டை வன்னியர்களே ஆள்வார்கள்.
பக்கம் 8 தமிழனாக பெரியாராலேயே முடியவில்லை மற்ற தெலுங்கர்கள் எப்படி தமிழனாக ஆவார்கள்.
பக்கம் 11 தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜா அ.தி.மு.க. எம்.பி. செம்மலை ஆகியோர் தொகுதியில் 30 ஆயிரம் மக்களின் பல வருட போராட்டம்.
பக்கம் 14 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வன்னியர் அரசியலுக்கு வீழ்ச்சி கருணாநிதி குடும்பத்திற்கு லாபம் தமிழ்நாட்டிற்கு அவமானம்.
பக்கம் 23 ஊருக்கு ஊர் வன்னியர் தலித் ரத்தம் சிந்த வைக்கும் தி.மு.க. வின் சதி வேலை ஆரம்பமாகிவிட்டது.
பக்கம் 26 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலைத் தொகுதி கள ஆய்வின் படிப்பினைகள்.
பக்கம் 31 செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை லிங்காயத் கல்விக்கழகம் வன்னியர் கல்விக் கோவில் வளர்ச்சி ஓர் ஒப்பீடு.
பக்கம் 35 கருணாநிதி வீடு தேடிப் போய் ஆதரவு தெரிவித்த வன்னியர் சங்கங்களே நாடார்களைப் பார்த்து பாடம் கற்பீர்.
பக்கம் 38 கருணாநிதி காலம் வன்னியர்களின் இருண்ட காலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக